Posts

TNPSC gk questions in tamil

பொது அறிவு வினா விடைகள்!!! 🌺 இந்தியா, பரப்பளவில் எத்தனையாவது பெரிய நாடாகும்? - ஏழாவது 🌺 ஆசியக் கண்டத்தின் இரண்டாவது பெரிய நாடு எது? - இந்தியா 🌺 இந்தியாவின் நிலப்பரப்பு எத்தனை சதுர கிலோ மீட்டர் உடையதாகும்? - 32,87,263 🌺 இந்திய நிலப்பகுதியின் தென் கோடி முனை? - குமரி முனை 🌺 இந்தியாவின் வடமுனை எவ்வாறு அழைக்கப்படுகிறது? - இந்திரா கோல் 🌺 இந்திரா கோல் முனை எங்கு அமைந்துள்ளது? - ஜம்மு காஷ்மீர் 🌺 காவேரி ஆறு கர்நாடக மாநிலத்தில் குடகு மலையிலுள்ள தலைக்காவேரியில் உற்பத்தியாகி சுமார் எத்தனை கி.மீ நீளத்திற்குப் பாய்கிறது? - 800 கி.மீ 🌺 நர;மதா, தபதி, மாஹி மற்றும் சமர;மதி ஆறுகள் எந்தக்கடலில் கலக்கின்றன? - அரபிக் கடல் 🌺 இந்தியாவிலேயே மிகப்பழமையான மடிப்பு மலைத்தொடர்கள்? - ஆரவல்லி மலைத்தொடர்கள் 🌺 எவரெஸ்ட் சிகரம் எத்தனை மீட்டர் உயரம் கொண்டது? - 8848 மீட்டர் 🌺 கஞ்சன் ஜங்கா சிகரம் எத்தனை மீட்டர் உயரம் கொண்டது? - 8586 மீட்டர் 🌺 எவரெஸ்ட் சிகரம் அமைந்துள்ள பகுதி? - நேபாளம் 🌺 கஞ்சன் ஜங்கா சிகரம் அமைந்துள்ள பகுதி? - நேபாளம் மற்றும் சிக்கிமிற்கு இடையே 🌺 உலகிலுள்ள 14 உயரம...

Todays Birthday

Today's birthday:- Dan Brown, Ada Yonath 1. American Writer  Dan Brown was born on June 22st, 1964. 2. The Nobel Prize-winner,  Israeli researcher Ada Yonath  was born on June 22, 1939 in Israels Jerusalem city. டான் பிரவுன், அதா யோனத்  1. அமெரிக்க எழுத்தாளரான டான் பிரவுன் 1964 ஆம் ஆண்டு ஜூன் 22 ஆம் தேதி பிறந்தார். 2. நோபல் பரிசு பெற்ற இஸ்ரேல் ஆராய்ச்சியாளர் அதா யோனத் 1939ஆம் ஆண்டு ஜூன் 22ஆம் தேதி இஸ்ரேலின் ஜெருசலேம் நகரில் பிறந்தார்.

Natural face beauty tips in tamil

முகம் பொலிவு பெற கிவி பழத்தை இரண்டாக வெட்டிஇ அதன் ஒரு பாதியை எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அவற்றை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துஇ முகம் மற்றும் கழுத்தில் தடவ வேண்டும். 30 நிமிடம் நன்கு ஊற வைத்த பின்இ வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இறுதியில் முகத்தை துணியால் துடைத்துஇ மாய்ஸ்சுரைசர் எதையேனும் பயன்படுத்த வேண்டும்.

How to prevent hair fall in tamil

முடி உதிர்வது உடனடியாக நிற்க கடுக்காய்இ தான்றிக்காய்இ நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது உடனடியாக நின்று விடும்.

Best Moral stories

The Lion and the Mouse Once when a lion, the king of the jungle was asleep, a little mouse began running up and down on him. This soon awakened the lion, who placed his huge paw on the mouse, and opened his big jaws to swallow him. "Pardon, O King!" cried the little mouse. "Forgive me this time. I shall never repeat it and I shall never forget your kindness. And who knows, I may be able to do you a good turn one of these days!", the mouse said. The lion was so tickled by the idea of the mouse being able to help him that he lifted his paw and let him go. Sometime later, a few hunters captured the lion, and tied him to a tree. After that they went in search of a wagon, to take him to the zoo. Just then the little mouse happened to pass by. On seeing the lion's plight, he ran up to him and gnawed away the ropes that bound him, the king of the jungle. "Was I not right?" said the little mouse, The lion also agreed. MORAL: Small acts of kindness...

Agriculture self employed

காடை வளர்ப்பு முறை காடை வளர்ப்பு முறை ! அசைவப் பிரியர்கள் ஆடு கோழிக்கு அடுத்தபடியாக விரும்புவது காடை இறைச்சியைத்தான். அதனால் காடைக்கு எல்லா பருவத்திலும் மவுசு உண்டு. இதைச் சரியாகப் புரிந்துகொண்ட பலபேர் காடை வளர்ப்பில் நல்ல லாபம் ஈட்டி வருகிறார்கள். அந்த வகையில் குறைந்த முதலீட்டில் காடை வளர்ப்பில் எவ்வாறு அதிக லாபம் பெறுவது என்பதை பற்றி பார்ப்போம். காடை வளர்ப்பின் முக்கிய அம்சங்கள் : ✅ காடைகளில் பல ரகங்கள் இருந்தாலும் நாமக்கல் - 1, ஜப்பானிய காடைகள் ஆகிய இரண்டுமே வளர்ப்புக்கு மிகவும் ஏற்றது. இதனை வளர்க்க அதிக இடம் தேவைப்படாது. ஒரு சதுர அடியில் 5 காடைகள் வரை வளர்க்கலாம். கோழிகள் ஆடுகளை விட காடைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளதால் எல்லா தட்பவெப்ப நிலையிலும் வளரும். மேலும் இதற்கு மிகக் குறைந்த அளவு தீவனமே போதுமானது. காடைகுஞ்சுகளானது 5 முதல் 6 வாரத்துக்குள் இறைச்சிக்கு தயராகி விடுவதால் முதலீடு செய்த ஒன்றரை மாதத்திலேயே வருமானம் பெற முடியும். கொட்டகை அமைப்பு : ✅ காடைகளை ஆழ்கூள முறை, கூண்டு முறை என இரண்டு வகைகளாக வளர்க்க வேண்டும். ஆழ்கூள முறை : ✅ ஒரு சதுர...

Agriculture self employed

காளான் வளர்ப்பு காளான் வளர்ப்பு ! குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தருவதில் சிறந்து விளங்கும் ஒரு தொழில் எதுவென்றால் அது காளான் வளர்ப்பு தான், நீங்கள் நினைக்கலாம் இவற்றில் அவ்வளவு லாபம் கிடைத்துவிடுமா என்று ஆனால் உண்மையில் சுயதொழில் செய்து சாதிக்க வேண்டும் என்பவர்களுக்கு இத்தொழிலானது ஒரு வழிகாட்டியாக அமையும் என்பதில் எந்த வித ஐயமும் இல்லை. காளான் வளர்க்கத் தேவையானவை : 👉 16 அல்லது 18 சதுர மீட்டர் இடம் 👉 பாலித்தின் பை 👉 வைக்கோல் 👉 தண்ணீர் காளான் வளர்ப்பு செய்முறை : ✅ முதலில் 16 அல்லது 18 சதுர மீட்டர் இடம் (குடிசை அல்லது ரூம்) தயார் செய்ய வேண்டும். ✅ வைக்கோலில் உள்ள கிருமிகளை சுத்தம் செய்ய வேண்டும். அதற்கு கொதிநீரில் முக்கி வைக்கோலை சுத்தம் செய்ய வேண்டும் அல்லது இரசாயனம் பயன்படுத்தி சுத்தம் செய்து கொள்ளலாம். ✅ 12-24 என்ற அளவுள்ள பாலித்தின் பையில் வைக்கோலை முதலில் 05 செ.மீ. அளவு நிரப்ப வேண்டும். பின்பு காளான் விதையை 20 கிராம் எடுத்து நிரப்பப்பட்ட வைக்கோல் ஓரத்தில் தூவ வேண்டும். (குறிப்பு : காளான் விதைகளை உற்பத்தியாளர்களிடம் அல்லது அங்காடி கடைகளில் கிடைக்கும்.) ✅...